சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்த முச்சக்கரவண்டி சாரதி!

சிறுவர் காப்பகம் ஒன்றில் இருந்து அழைத்துச் சென்று குடும்பம் நடத்திய 15 வயதான சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு, உடலை வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டு தப்பிச் சென்ற 26 வயதான முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். இந்த சிறுமி இன்னுமொரு நபருடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தில், சந்தேகர் சிறுமியை தாக்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளதுடன் சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமி இறந்து போனதை அறியாத உடலை … Continue reading சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்த முச்சக்கரவண்டி சாரதி!